தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு
கோவிட் பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி இந்த ஆண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு.
மதிப்பெண்களை கணக்கிடுவது குறித்து குழு அமைத்து முடிவு செய்யப்படும் – தமிழ்நாடு அரசு