Coronavirus

ஆகஸ்டில் விற்பனைக்கு வருகிறது சிப்லாவின் கொரோனா சிகிச்சை மாத்திரை

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்னணி பார்மா நிறுவனமான சிப்லா நிறுவனம் ஃபேவிபிராவிர் வகை மருந்தை தயாரித்துள்ளது.

இது பரவலாக தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல முடிவுகளைக் கொடுத்திருக்கிறது.

இந்த மருந்துக்கு சிப்லென்சா என்று பெயரிட்டுள்ளது. மேலும் இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

மாத்திரை வகையிலான இந்த மருந்து ஒன்று ரூ.68 வீதம் விற்கப்படும் என சிப்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாத்திரைகளை ஆகஸ்ட் மாதத்தில் மருத்துவமனைகள் மூலமாக கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விற்பனை செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளது.

ஆரம்பக்கட்ட மற்றும் நடுத்தர பாதிப்பில் உள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்து நல்ல முடிவுகளையே கொடுத்துள்ளது.

இதன் சோதனை கட்டத்தில் சிறப்பான முடிவுகள் வந்ததையடுத்து பார்மா நிறுவனங்கள் இந்த மருந்தை உற்பத்தி செய்து நோயாளிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளன.

முதல் கட்டமாக கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் எளிதில் இந்த மருந்து கிடைக்கும் வகையில் சப்ளை செய்யப்பட உள்ளது.

Related posts

COVID 19: Liquor shops to open in all zones

Penbugs

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

Penbugs

Air India Express: One of deceased passengers tested COVID19 positive

Penbugs

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல-பிரதமர் மோடி

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19, 182 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

சென்னையில் வரும் 19ந் தேதி முதல் முழு ஊரடங்கு

Kesavan Madumathy

MS Dhoni’s parents tests COVID19 positive, admitted

Penbugs

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அரசுக்கு ஆலோசனை

Penbugs

BCCI issues IPL SOP guidelines to franchises

Penbugs

நடிகை ஐஸ்வர்யா ராய் – மகள் ஆராத்யா இருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்

Kesavan Madumathy

எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம்

Penbugs

கொரோனா தொற்றால் மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி உயிரிழப்பு

Penbugs

Leave a Comment