இந்திய அரசியல் வரலாற்றில் பெண் தலைவர்கள் என்பது மிக அரிது. தமிழகத்தை பொறுத்தவரை அம்மையார் ஜெயலலிதா மட்டுமே ஒரு வெற்றிகரமான இயக்கத்தின் தலைவராகவும் , தமிழகத்தின் முதலமைச்சராகவும் விளங்கினார் .அவருக்கு பிறகான பெண் தலைவர்களில்...
சிரிக்கின்ற போதிலும் , நீ அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே நான் இசையுடன் தோன்றுவேன்…! ராஜா ,ரகுமானுக்கு பிறகு தமிழ் திரையிசையில் ஒரு மாஸ் நடிகனுக்கான ரசிகர்கள் கூட்டம் உள்ள ஒரு இசையமைப்பாளர் இளையராஜாவின்...
விஜய்காந்த் என்றால் தைரியம். சினிமா ஆகட்டும் , அரசியல் ஆகட்டும் கேப்டனுக்கு சமகால போட்டியாளர்கள் அனைவருமே ஜாம்பவான்கள். திரையில் ரஜினி , கமல் உச்சத்தில் இருக்கும்போதும், அரசியலில் ஜெயலலிதா , கலைஞர் என்ற இரு...
சென்னைக்கும் எனக்குமான புரிதல் என்பது வெறும் இரண்டு வரியில் சொல்லிட முடியாது..! கிராமத்துல சின்ன வயசுல எல்லாரும் மெட்ராஸ் போய்ட்டு வந்து அதை பார்த்தோம் இதை பார்த்தோம் பெருமையா சொல்லிட்டு இருப்பாங்க என்னடா நம்ம...
சினிமாவில் ஆணாதிக்கம் இருக்கும் சூழலில் அதையும் மீறித் தம்மை நிலை நிறுத்திய நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம் அதில் மிக முக்கியமான நடிகை ராதிகா….! நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகள் என்ற அடையாளம் இருந்தாலும்...
சூப்பர்ஸ்டார்….! இதை விட வேறு தலைப்பு அவருக்கு வைக்க முடியாது ஏன்னா எப்பவும் அவர் ஒருத்தர் மட்டும்தான் சூப்பர்ஸ்டார்…! ரஜினி வருவதற்கு முன்னர் தமிழ் படத்தில் கதாநாயகன் ஆக வேண்டும் எனில் பெரும்பாலும் வெள்ளையா...
“கோயில் மூடினால் கூட கிளி கவலைப்படுவதே இல்லை அந்த வாசல் கோபுரம் மீது அதன் காதல் குறைவதே இல்லை “ முத்துகுமார் மரணித்து இருந்தாலும் அவரின் நினைவுகளும் , அவர் மீதான காதலும் குறைந்ததே...
ஜானி வசனம் : என்னங்க படபடனு பேசிட்டீங்க ..! படபட பட்டாசாக தான் பேசுவாள் ஏனெனில் அவள் பிறந்த இடம் சிவகாசி …! தமிழ் சினிமாவில் நடிகையர்கள் ஆதிக்கம் என்பது குறிஞ்சிப்பூ மாதிரி ஒரு...
கேபியின் பேபி …! இந்திய சினிமா நூறாண்டு கடந்து ஓடிக் கொண்டிருக்கும்போது அதில் அறுபது ஆண்டுகளாக ஒரு தனிமனிதனும் இந்திய சினிமாவின் வளர்ச்சிக்காக ஓடிக்கொண்டிருப்பது என்பது வியக்க தகுந்த ஒன்று..! வெறும் நடிப்பில் மட்டும்...
மகாநதி …! சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த பெண் என்பதால் கீர்த்திக்கு அறிமுகத்திலிருந்தே விமர்சனங்களும் , வரவேற்புக்களும் சரிசமமாக இருந்தன. வழக்கம்போல் அறிமுக படத்தில் இருந்து வெறும் கதை போன போக்கில்...