Penbugs
Coronavirus

இந்தியாவில் இதுவரை 23.88 கோடி கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு

இந்தியாவில் 23.88 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் 23.88 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி வெளியிடப்பட்ட செய்தியில், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட நபர்களில் 13 லட்சத்து 32 ஆயிரத்து 471 பேருக்கு முதல் டோசும், அதே வயதுடைய நபர்களில் 76,723 பேருக்கு 2வது டோசும் நேற்று செலுத்தப்பட்டு உள்ளது.

37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை மொத்தம் 3 கோடியே 17 லட்சத்து 37 ஆயிரத்து 869 பேருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 3 லட்சத்து 16 ஆயிரத்து 134 பேருக்கு 2வது டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.

இந்த வயதுடைய நபர்களில் தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை, 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பெற்று பயனடைந்து உள்ளனர் என்றும் அமைச்சகம் தெரிவித்து உள்ளது

Related posts

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

Penbugs

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

வேளச்சேரி பீனிக்ஸ் மால் பெண் கொரோனாவில் இருந்து மீண்டார் …!

Penbugs

வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத்தலைவர் பிரதமர் மோடி

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

வெல்ல முடியாத நோய்த் தொற்றல்ல கரோனா: வேலூரில் குணமடைந்த இருவரின் அனுபவம்

Penbugs

வீட்டிலேயே, எளிமையாக நடைபெற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம்!

Kesavan Madumathy

வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்யும் – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

Penbugs

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

Penbugs

Leave a Comment