ஜீவன் போற்றும் குரல்

என்றோ ஓர் நாள் இழப்பு என்பதுவாழ்வில் வந்து தான் ஆக வேண்டும்என்று தெரிந்து தான் எல்லோரும்தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம், இந்த வாழ்க்கைஎன்பது நிலையானது அல்ல முடிந்த வரைபிறரிடம் அன்போடு இருந்து நாம் இறக்கும்நாளில் நான்கு பேரின் கண்ணீரைபெற்றுவிட்டால் நம் இறப்பு மோட்சம்அடைந்து விடும் என்பது தான் அனைவரும்வேண்டுவது, இந்த 2020- ல் பல துயர் மிகுசம்பவங்களை நாம் ஒவ்வொரு நாளும்பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும்அதில் தங்களை இணைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் தருவாயில் இதோஇன்று அடுத்த … Continue reading ஜீவன் போற்றும் குரல்