Penbugs
Editorial News

நாளை எனக்கு இரண்டு முக்கிய நிகழ்வுகள்: நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை

நாளை இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடைபெறவிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் இருக்கிறது. ஒன்று மக்களின் அன்பினாலும், ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை மத்திய அரசு எனக்கு வழங்கவுள்ளது.

இரண்டாவது என்னுடைய மகள் சவுந்தர்யா விசாகன், அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய HOOTE என்கின்ற செயலியை உருவாக்கி அதை அறிமுகப்படுத்தவுள்ளார்.

அதில் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களையும், விஷயங்களையும் இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் HOOTE APP மூலமாக பதிவிடலாம். இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான HOOT APP-ஐ என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related posts

வித்யாசாகர் எனும் சேமிப்பு காதலன்

Shiva Chelliah

ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு – நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

Penbugs

மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார் நடிகர் ரஜினிகாந்த்

Penbugs

தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Kesavan Madumathy

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம்

Penbugs

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு 25ம் தேதி தாதா சாகேப் பால்கே விருது

Penbugs

சத்தியமா விடவே கூடாது – ரஜினிகாந்த்

Kesavan Madumathy

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்

Kesavan Madumathy

என்றுமே ராஜா நீ ரஜினி …!

Kesavan Madumathy

அரசியலுக்கு வரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

Penbugs

When Rajinikanth wanted to do the role of ‘Bharathiyar’

Penbugs