Penbugs

Tag : corona second wave lockdown

Coronavirus

சென்னையில் கோவேக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி முகாம்

Kesavan Madumathy
சென்னையில் கோவேக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள இன்றும், நாளையும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்...
Coronavirus

சென்னையில் 42 நாட்களுக்கு பிறகு மெட்ரோ சேவை

Penbugs
சென்னையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 42 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெட்ரோ சேவை இன்று துவங்கியது. தமிழகத்தில் இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக...
Coronavirus

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிப்பு

Kesavan Madumathy
தமிழகத்தில் மூன்று வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு . தொற்று அதிகமுள்ள கோயம்முத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர்,...
Coronavirus

இந்தியாவில் இதுவரை 23.88 கோடி கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு

Kesavan Madumathy
இந்தியாவில் 23.88 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் 23.88 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார...
CoronavirusPolitics

கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு

Kesavan Madumathy
கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யும் இணையதளமான cowin இணையதளம் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருந்த நிலையில் புதிதாக 9 மொழிகளில் கொண்டுவரப்பட்டது. இதில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதால் கடும் கண்டனம் எழுந்தது. எனவே உடனே சரிசெய்ய...
CoronavirusPolitics

தனியார் மருத்துவமனைகளுக்கான கொரோனா தடுப்பூசி விலை- மத்திய அரசு அறிவிப்பு

Kesavan Madumathy
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவதாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது. இந்நிலையில்...
CoronavirusPolitics

ஜீன் 15 முதல் மளிகைப் பொருள் தொகுப்பும் , நிவாரண தொகையும் வழங்கப்படும் – தமிழக அரசு

Kesavan Madumathy
கொரோனா இரண்டாம் தவணை மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பினை ஜூன் 15 முதல் நியாயவிலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று...
CoronavirusPolitics

12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து – முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு

Kesavan Madumathy
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு கோவிட் பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி இந்த ஆண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு...
CoronavirusPolitics

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு

Kesavan Madumathy
தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 7ம் தேதி காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில் தமிழகத்தில் 14ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது....
CoronavirusPolitics

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் ரூ.5 லட்சம் – முக ஸ்டாலின் அறிவிப்பு

Kesavan Madumathy
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின்...