தமிழகம் முழுவதும் தற்போது உள்ள முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஜூன் மாதம் முதல் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ரேஷன் கடைகளில் பெறலாம் – முதலமைச்சர்
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் – முதலமைச்சர்
தள்ளுவண்டிகள் மூலம் காய்கறி மற்றும் மளிகைப்பொருட்கள் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை பெறலாம்