Coronavirus Indian Sports

மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்தியா திரும்பினார் விஸ்வநாதன் ஆனந்த்!

ஜெர்மனிக்கு பண்டீஸ்லிகா செஸ் தொடரில் விளையாட சென்றிருந்த விஸ்வநாதன் ஆனந்த் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஜெர்மனியிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் அவர் சென்றிருந்த நேரத்தில் ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கிடையேயான விமான பயணம் தடை செய்யப்பட்டும் மற்றும் மிகவும் கட்டுப்பாடுகளுடனும் இருந்தது..

Read: https://penbugs.com/covid-19-lockdown-extended-till-june-30-in-containment-zones/

தற்போது இந்தியாவில் சில ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது, இந்த நிலையில் விஸ்வநாதன் ஜெர்மனியில் இருந்து இந்தியாவிற்கு விமானத்தின் மூலம் நாடு திரும்பினார்.

இந்தியாவிற்கு திரும்பும் அவர் டெல்லி வழியாக பெங்களூருக்கு வரவுள்ளார்.

பெங்களூருவிற்கு வரும் விஸ்வநாதன் ஆனந்த் 14 நாட்கள் தனிமை படுத்த பட்ட பிறகு சென்னைக்கு வருவார்.

Related posts

தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

Kesavan Madumathy

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2,516 பேர் பாதிப்பு ….!

Penbugs

Trump suspends H-1B, H-4 visas till year end

Penbugs

Corona virus: Boris Johnson is in Intensive care Unit as his conditions worsened.

Penbugs

India conduct highest COVID19 tests single day; Recovery date 66%

Penbugs

தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா

Penbugs

Lockdown: A woman eats only once a day, feeds rest to her 13 dogs

Penbugs

ENG v WI, 3rd Test: England on top, thanks to Pope and Buttler

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 765 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

மருத்துவர் பரிந்துரையின்றி ஹைட்ராக்சி குளோரோகுயினை உட்கொள்ளாதீர்கள் – சுகாதாரத்துறை

Penbugs

புறநகர் ரயில்சேவை துவங்க முதலமைச்சர் கடிதம்

Penbugs

குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் கொரோனா

Kesavan Madumathy