Editorial News

சென்னையில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரலலில் இருந்து அரக்கோணம் செல்லும் மார்க்கத்தில் பட்டாபிராம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.

இதனால் இன்று பட்டாபிராம், இந்து கல்லூரி ரயில் நிலையங்களில் மின்சார ரயில்கள் நிற்காது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.30, 9.45, 11.30, பிற்பகல் 12, 1 மணிக்கு திருவள்ளூர் வரை இயக்கப்படும் ரயில்கள் மற்றும் சென்ட்ரலில் இருந்து காலை 9.50, 11.05, பிற்பகல் 12.50 மணிக்கு அரக்கோணம் வரை இயக்கப்படும் ரயில்கள் மற்றும் சென்ட்ரலில் இருந்து காலை 10 மணி மற்றும் 11.45 மணிக்கு திருத்தணி வரை இயக்கப்படும் ரயில்கள் மற்றும் சென்ட்ரலில் இருந்து காலை 10.30 மற்றும் பிற்பகல் 12.10 மணிக்கு கடம்பத்தூர் வரை இயக்கப்படும் ரயில்கள் மற்றும் வேளச்சேரியிலிருந்து காலை 9.05 மற்றும் பிற்பகல் 12.15 மணிக்கு திருவள்ளூர் வரை இயக்கப்படும் ரயில்கள மற்றும் வேளச்சேரியிலிருந்து காலை 11.20 மணிக்கு திருத்தணி வரை இயக்கப்படும் ரயில், ஆகிய 16 ரயில்கள் இந்து கல்லூரி மற்றும் பட்டாபிராம் ஆகிய ரயில் நிலையங்களில் இன்று நிற்காது.

Related posts

Football legend Diego Maradona passes away

Penbugs

இறந்த யானையை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய எஸ் ஐ வீடியோ வைரல்

Kesavan Madumathy

Quinton de Kock not to continue as captain after PAK tour

Penbugs

மதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை

Penbugs

Picture of two widowed penguins comforting each other wins top photography award

Penbugs

TN man uploads wife’s private photos on social media demanding dowry, arrested

Penbugs

List: Parts of Chennai likely to face power shutdown today

Penbugs

World’s oldest Panda in captivity dies at age 38

Penbugs

Bigg Boss Tamil 4, Day 2, Written Updates

Lakshmi Muthiah

Woman dragged from railway station, gangraped by three men

Penbugs

Pakistan tour of New Zealand | 2nd T20I | NZ vs PAK | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

US woman in TN fights off rape, slashes culprit with knife

Penbugs

Leave a Comment