Editorial News

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு …!

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அரசு ஊழியருகுளு, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது மற்றும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளின் ஆசிரியர்கள் ஆகியோரின் ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டிருப்பது உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Delhi Court acquits Priya Ramani in MJ Akbar defamation case

Penbugs

இறந்த யானையை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய எஸ் ஐ வீடியோ வைரல்

Kesavan Madumathy

கலைஞர் கருணாநிதி பெயரில் சிற்றுண்டி திட்டம் – புரட்சி முதல்வர் நாராயணசாமி என ஸ்டாலின் புகழாரம்

Kesavan Madumathy

ஊர் பெயர்களை தமிழில் உச்சரிப்பது போல ஆங்கிலத்திலும் உச்சரிக்கலாம்

Kesavan Madumathy

Report: Kim Jong Un orders people to hand over pet dogs to meat industry for food

Penbugs

திருக்குறளுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி

Penbugs

இந்தியாவில் கொரோனாவை தடுக்க முதல் தடுப்பூசிக்கு ஒப்புதல்

Kesavan Madumathy

Lionel Messi to stay at Barcelona

Penbugs

Kids recovered under Operation Smile witness India Test in Chepauk

Penbugs

Ramayan overtakes GOT to become world’s most watched show in recent times

Penbugs

Four minor boys rape speech-impaired woman

Penbugs

Sundar Pichai promoted as Alphabet’s CEO, Google’s parent company!

Penbugs