Coronavirus Editorial News

சென்னை காசிமேடு துறைமுகத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கவும் ஏதுவாக புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள அறிக்கையில், அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே மீன் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் மீன் வாங்க துறைமுகத்திற்குள் அனுமதி இல்லை.

மொத்த வியாபாரிகள் மற்றும் அவர்களது வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
அதே போல் சிறிய மீன்களை கொள்முதல் செய்ய நாளொன்றுக்கு 600 நடுத்தர வியாபாரிகள், தலா 150 பேர் கொண்ட குழுக்களாக அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் நாளொன்றுக்கு 50 முதல் 70 விசை படகுகள் மட்டுமே மீன் பிடிக்க செல்லவும், 50 படகுகள் மட்டுமே மீன்பிடி இறங்கு தளத்தில் மீன்விற்பனை செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Related posts

L&T Construction Converts Healthcare Units into COVID-19 Care Facilities

Penbugs

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழகத்தில் தடை – தமிழக அரசு

Penbugs

Kerala: 105 YO woman defeats COVID19 in 9 days

Penbugs

‘US Open’ Tennis courts to be converted to temporary COVID19 hospitals

Penbugs

Anderson forgets social distancing guidelines, hugs teammate

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6384 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ..!

Penbugs

UP Police files FIR on Scroll.in’s Executive Editor for reporting impact of lockdown

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,707 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

இன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்

Kesavan Madumathy

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

Penbugs

Leave a Comment