Coronavirus

சென்னை தலைமை செயலகம் இரண்டு நாட்கள் மூடல்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, சென்னை தலைமை செயலகம் இரண்டு நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக வாரம் தோறும் 2வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், தலைமை செயலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கமான நடவடிக்கையாக, இன்றும் நாளையும் தலைமை செயலகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களும், நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தலைமை செயலகம் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட உள்ளது.

Related posts

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா…!

Penbugs

Kimberly, Trump Junior’s girlfriend tested positive for COVID19

Penbugs

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Penbugs

COVID19 & Floods: Assam’s situation needs attention

Penbugs

மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை: பிரகாஷ் ஜவடேகர்

Penbugs

‘Most vulnerable bubble’, ‘Lot of political stuff that goes into it’: Adam Zampa on quitting IPL 2021

Penbugs

Lockdown fun: Couple recreate iconic movie scenes

Penbugs

சென்னை, செங்கல்பட்டு நீங்கலாக தமிழகத்தில் மால்கள் திறப்பு.! Chennai, Chenagalpattu neengalaaga thamizhagaththil maalgal thirappu

Penbugs

தமிழகத்தில் இன்று 5558 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Asia Cup 2020 officially cancelled, confirms BCCI president Ganguly

Penbugs

இ பாஸ் தளர்வுகள் அறிவிப்பு

Penbugs

Leave a Comment