Coronavirus

சென்னை தலைமை செயலகம் இரண்டு நாட்கள் மூடல்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, சென்னை தலைமை செயலகம் இரண்டு நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக வாரம் தோறும் 2வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், தலைமை செயலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கமான நடவடிக்கையாக, இன்றும் நாளையும் தலைமை செயலகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களும், நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தலைமை செயலகம் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட உள்ளது.

Related posts

Millions sign petition to shut down PornHub for hosting rape videos

Penbugs

Reports: Lockdown to be extended for two weeks

Penbugs

ஊரடங்கு காலத்தில் 1,150 டன் மருத்துவப் பொருள்களை கொண்டு சென்ற ரயில்வே

Penbugs

சென்னை, டில்லி, மும்பைக்கு அதிக காலத்திற்கு ஊரடங்கு தேவை: உலக சுகாதார அமைப்பு!

Penbugs

Sumit Nagal becomes 1st Indian man to win a singles Main Draw match in US Open in 7 years

Penbugs

Mumbai: Doctor booked for ‘sexual assault’ on COVID-19 patient

Penbugs

Brunt-Sciver wedding postponed due to Coronavirus

Penbugs

தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பு மையம் துவங்க சென்னை மாநகராட்சி அனுமதி

Penbugs

தமிழகத்தில் இன்று 4301 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Greta Thunberg supports the demand to postponed NEET, JEE during COVID19

Penbugs

Indian midfielder Indhumathi Kathiresan dons different uniform, fights COVID19 from frontline

Penbugs

கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு சோதனை துவக்கம்

Penbugs

Leave a Comment