Coronavirus

குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் கொரோனா

நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியைச் சேர்ந்த, 47 வயது பெண், அபுதாபியில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம், விமானத்தில் கேரளா வந்த அவர், தனிமைப்படுத்தப்பட்டார்.

அங்கு நடந்த பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார்.தொடர்ந்து, ‘இ – பாஸ்’ பெற்று, 26ம் தேதி கூடலுார் வீட்டுக்கு வந்தார். தமிழக – கேரள எல்லையான பாட்டவயல் பகுதியில், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது.நேற்று, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் குடியிருந்த பகுதிக்கும், ‘சீல்’ வைக்கப்பட்டது. குணமடைந்த பெண்ணுக்கு, மீண்டும், கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, டாக்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Related posts

PM Modi holds highest approval rating among world leaders handling pandemic

Penbugs

சென்னை காசிமேடு துறைமுகத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Kesavan Madumathy

COVID19: Feeling bad for Abhishek, says Amitabh Bachchan

Penbugs

MS Dhoni tests negative for COVID19, to reach Chennai soon

Penbugs

சென்னை – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Penbugs

Corona updates: TN crosses 24000, 1091 cases today

Penbugs

Frances Tiafoe tests positive for Covid-19

Penbugs

Madras Crocodile Bank needs your help!

Penbugs

Former PM Manmohan Singh tests positive for coronavirus, admitted

Penbugs

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபுவிற்கு கொரோனா தொற்று

Penbugs

சென்னையில் ஆக.18 முதல் டாஸ்மாக் திறப்பு

Penbugs

தமிழகத்தில் ஒரே நாளில் 1562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

Kesavan Madumathy