Coronavirus

குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் கொரோனா

நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியைச் சேர்ந்த, 47 வயது பெண், அபுதாபியில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம், விமானத்தில் கேரளா வந்த அவர், தனிமைப்படுத்தப்பட்டார்.

அங்கு நடந்த பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார்.தொடர்ந்து, ‘இ – பாஸ்’ பெற்று, 26ம் தேதி கூடலுார் வீட்டுக்கு வந்தார். தமிழக – கேரள எல்லையான பாட்டவயல் பகுதியில், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது.நேற்று, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் குடியிருந்த பகுதிக்கும், ‘சீல்’ வைக்கப்பட்டது. குணமடைந்த பெண்ணுக்கு, மீண்டும், கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, டாக்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Related posts

India invites developers to create Zoom alternative; 1 Crore prize money

Penbugs

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

Penbugs

கண்கலங்கிய ஸ்டாலின் ; ஜெ. அன்பழகன் படம் அறிவாலயத்தில் திறப்பு

Penbugs

அரியலூரில் இன்று ஒரேநாளில் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Penbugs

குழந்தைக்குப் பால் வாங்கி வர ஓடிய ரயில்வே பாதுகாப்புப்படை காவலருக்கு குவியும் பாராட்டுகள் !

Penbugs

COVID19: Former cricketer and UP Minister Chetan Chauhan criticial, on ventilator support

Penbugs

Corona updates: TN crosses 24000, 1091 cases today

Penbugs

கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28 ஆம் தேதி திறக்கப்படும் : துணை முதலமைச்சர்

Penbugs

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

Penbugs

Lives of many millions are in our hands: AR Rahman on COVID-19

Penbugs

COVID19: Karan Johar to self isolate after 2 staffs tested positive

Penbugs

தமிழகத்தில் நாளை முதல் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

Kesavan Madumathy