Coronavirus

குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் கொரோனா

நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியைச் சேர்ந்த, 47 வயது பெண், அபுதாபியில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம், விமானத்தில் கேரளா வந்த அவர், தனிமைப்படுத்தப்பட்டார்.

அங்கு நடந்த பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார்.தொடர்ந்து, ‘இ – பாஸ்’ பெற்று, 26ம் தேதி கூடலுார் வீட்டுக்கு வந்தார். தமிழக – கேரள எல்லையான பாட்டவயல் பகுதியில், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது.நேற்று, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் குடியிருந்த பகுதிக்கும், ‘சீல்’ வைக்கப்பட்டது. குணமடைந்த பெண்ணுக்கு, மீண்டும், கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, டாக்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Related posts

நிர்மலா சீத்தாராமன் பேட்டியின் முக்கிய அம்சங்கள் :

Kesavan Madumathy

சென்னை, செங்கல்பட்டு நீங்கலாக தமிழகத்தில் மால்கள் திறப்பு.! Chennai, Chenagalpattu neengalaaga thamizhagaththil maalgal thirappu

Penbugs

தமிழ்நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

Never felt so calm going into season before: Virat Kohli

Penbugs

Ellyse Perry to miss 1st T20I against New Zealand

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 7758 பேர் இன்று டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

விவேக் எங்கும் சென்றுவிடவில்லை: நடிகர் வடிவேலு

Penbugs

TN under-reports Covid19 death in Chennai

Penbugs

Ex-Bangladesh cricketer Nafees Iqbal tested positive for COVID19

Penbugs

தமிழகத்தில் இன்று 5524 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

COVID19 & Floods: Assam’s situation needs attention

Penbugs