Editorial News

நாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு…!

#144 விதிமுறைகள் …!

அரசு தனியார் பேருந்து மற்றும் வாடகை கார்கள் இயங்காது…!

தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் அனைத்து மாவட்ட எல்லைகள் மூடப்படும் ….!

பால், காய்கறி, மளிகை, இறைச்சி மற்றும் மீன் கடைகளைத் தவிர்த்த அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும் இயங்காது…!

அத்தியாவசியத்துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர பிற அரசு அலுவலகங்கள் இயங்காது ..!

கர்ப்பிணி பெண்கள், முதியோர்களை கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்…!

விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்காக அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்…!

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வெளியே சென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாஸ்போர்ட்டை முடக்கவும் பரிந்துரை செய்யப்படும் …!

காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, தீயணைப்புத்துறை ஆகிய அலுவலகங்கள் செயல்படும்..!

தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே ஊழியர்களை பணியாற்ற அனுமதிக்க வேண்டும் …!

கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ..!

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்…!

அவசர அலுவல் பணி தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது …!

Related posts

Federer-Mirka donates 1 Million Swiss Frances to vulnerable families

Penbugs

Pallavaram: Migrant workers protest demanding to send back home

Penbugs

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

Penbugs

தைப்பூசத் திருவிழாவிற்கு இனி பொதுவிடுமுறை- முதல்வர் எடப்பாடி

Penbugs

Paravai Muniyamma passes away

Penbugs

Hotel Saravana Bhavan owner Rajagopal sentenced for life!

Penbugs

பாதுகாப்பு காரணமாக ராணுவ வீரர்கள் 89 செயலிகளை நீக்க அறிவுறுத்தல்

Penbugs

ஒடிசாவில் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்த தங்க மனிதன்

Penbugs

Air India Express: Pilot and Co-pilot dead after crash

Penbugs

மும்பையில் ஊடகத்துறையினர் 53 பேருக்குக் கொரோனா பாதிப்பு…!

Penbugs

US women soccer team’s claim for equal pay dismissed

Penbugs

Mumbai: Man arrested for sexually assaulting a dog

Penbugs