Editorial News

நாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு…!

#144 விதிமுறைகள் …!

அரசு தனியார் பேருந்து மற்றும் வாடகை கார்கள் இயங்காது…!

தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் அனைத்து மாவட்ட எல்லைகள் மூடப்படும் ….!

பால், காய்கறி, மளிகை, இறைச்சி மற்றும் மீன் கடைகளைத் தவிர்த்த அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும் இயங்காது…!

அத்தியாவசியத்துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர பிற அரசு அலுவலகங்கள் இயங்காது ..!

கர்ப்பிணி பெண்கள், முதியோர்களை கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்…!

விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்காக அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்…!

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வெளியே சென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாஸ்போர்ட்டை முடக்கவும் பரிந்துரை செய்யப்படும் …!

காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, தீயணைப்புத்துறை ஆகிய அலுவலகங்கள் செயல்படும்..!

தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே ஊழியர்களை பணியாற்ற அனுமதிக்க வேண்டும் …!

கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ..!

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்…!

அவசர அலுவல் பணி தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது …!

Related posts

Ayodhya Verdict Live: Muslim parties to get alternate land

Penbugs

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

UP farmer’s son who scored 98.2% will head to Cornell University

Penbugs

J.K. Rowling Introduces The Ickabog : Her New Children’s Book

Lakshmi Muthiah

COVID-19: Milk will not be sold after 9 am in TN

Penbugs

Viral: Inside the world of Nithyananda’s Kailaasa

Penbugs

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு …!

Penbugs

டிஜிட்டல் இந்தியா பற்றிய பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு 75000 கோடி முதலீடு – சுந்தர் பிச்சை

Kesavan Madumathy

Vijay Mallya is not to be extradited soon: Reports

Penbugs

சென்னை ஈசிஆர் முட்டுக்காட்டில் நடிகை குஷ்பு கைது

Penbugs

Dentist who performed tooth extraction while riding hoverboard arrested

Penbugs

இந்தியாவில் கொரோனாவை தடுக்க முதல் தடுப்பூசிக்கு ஒப்புதல்

Kesavan Madumathy