இன்று 6,019 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர் தமிழகத்தில் இன்று 5,950 பேருக்கு கொரோனா உறுதி இன்று ஒரே நாளில் 125 பேர் பலி சென்னையில் இன்று 1196 பேருக்கு கொரோனா பாதிப்பு...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5556 பேர் டிஸ்சார்ஜ் தமிழகத்தில் இன்று புதிதாக 5,890 பேருக்கு கொரோனா உறுதி இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,26,245 ஆக உயர்வு. தமிழகத்தில் மேலும் 117 பேர்...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா பாதிப்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடந்த 2ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்...
தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையில் வரும் 17 ஆம் தேதி முதல் தளர்வுகள் அறிவிப்பு ஆதார் அல்லது ரேசன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும் பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும்...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5146 பேர் டிஸ்சார்ஜ் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. தமிழகத்தில் இன்று 119 பேர் கொரோனாவால் உயிரிழப்பு. சென்னையில் இன்று 989...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தாலும், குணமடைவோர் விகிதம் 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே போல இறப்பு விகிதமும் 2 சதவீதத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது....
தமிழகத்தில் இன்று 5,633 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர் தமிழ்நாட்டில் இன்று 5871 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னையில் இன்று 993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி சென்னையில் 6ஆவது நாளாக...
தமிழகத்தில் இன்று 6005 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர் தமிழ்நாட்டில் இன்று 5834 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,08,649 ஆக உயர்வு. தமிழகத்தில் கொரோனா...
கொரோனா பாதிப்பு காரணமாக இந்தாண்டு டிசம்பர் வரை பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். பல மாநிலங்களில் தற்போது கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில்,...
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். நாடெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க மத்திய, மாநில...