Coronavirus

பிரதமரின் நிவாரண நிதிக்கு மோடியின் தாயார் நிதியுதவி!!

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பாதிப்படைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள போராடி வருகின்றன.

இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாட்டு மக்கள் நிதி தந்து உதவலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, பிரதமரின் நிவாரண நிதிக்கு முக்கிய பிரமுகர்கள், பெரிய கம்பெனிகள் நிதியுதவி அளித்து வருகின்றன.

இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், பிரதமர் நிவாரண நிதிக்கு அவரது தாயார் ஹிராபா தான் சேமித்து வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாய் நிதியை அளித்துள்ளார்.

Related posts

COVID19: Djokovic, Federer, Nadal draws out plans to help lower ranked players

Penbugs

ஊஹானில் கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்ததாக அதிகாரிகள் தகவல்

Penbugs

அரசு அலுவலகங்கள் வரும் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து 5 நாட்கள் மட்டுமே செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று 21,546 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகளுடன் பயணிக்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு

Penbugs

கொரோனா பரவல் எதிரொலி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

Penbugs

Sonu Sood promises knee surgery to injured javelin thrower Sudama Yadav

Penbugs

Police arrests teacher who made 1Cr by working in 25 schools simultaneously

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5146 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

RP Singh’s father passes away due to COVID19

Penbugs

Rakul Preet Singh tested positive for COVID19

Penbugs

COVID19: Punjab becomes 2nd state to extend Coronavirus lockdown

Penbugs