Coronavirus

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா..!!

தமிழகத்தில் இன்று மட்டும் 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்தது.

டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 190 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது.

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 110 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள்.கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் தேவைப்பட்டால் பரிசோதனை நடத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார் .

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் 15 மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3095 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Battle for Biscuits: Heartbreaking video of workers fight for biscuits in hunger

Penbugs

தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கொரோனா உறுதி மற்றும் இன்று 987 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Akshay Kumar tests positive for coronavirus

Penbugs

COVID19: Kurnool pays adieu to 2 Rs doctor Ismail

Penbugs

Dr.Pratap C.Reddy’s message on the occasion of 73rd Independence Day

Penbugs

Anderson forgets social distancing guidelines, hugs teammate

Penbugs

9Min9PM: Nayanthara shows her support by lighting candles

Penbugs

இசையமைப்பாளர் சங்கத்துக்கு இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் நிதியுதவி

Kesavan Madumathy

கொரோனாவில் இருந்து மீண்ட நடிகர் விஷால்!

Kesavan Madumathy

கொரோனா தொற்றால் மேற்கு வங்க எம்எல்ஏ உயிரிழந்தார்

Penbugs

கொரோனாவால் இறந்தவர்களுக்கு மக்கள் உரிய மரியாதை வழங்க வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்

Kesavan Madumathy