Coronavirus

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா..!!

தமிழகத்தில் இன்று மட்டும் 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்தது.

டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 190 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது.

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 110 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள்.கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் தேவைப்பட்டால் பரிசோதனை நடத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார் .

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் 15 மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

Related posts

சாத்தான்குளம் ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிக்கு அரசு பணி

Penbugs

Breaking: PM Modi to address nation on April 14

Penbugs

COVID19: New Zealand reports two new cases

Penbugs

கடலூரில் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து மீண்ட 146 பேர்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 5516 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Sohail Tanvir tested positive for COVID19

Penbugs

New Zealand ‘achieved elimination’, lockdown restrictions relaxed!

Penbugs

டிஜிட்டல் இந்தியா பற்றிய பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு 75000 கோடி முதலீடு – சுந்தர் பிச்சை

Kesavan Madumathy

நடிகர் விவேக் மாரடைப்புக்கு தடுப்பூசி காரணமல்ல: மருத்துவமனை விளக்கம்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 6185 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

எஸ்.பி பாலசுப்ரமணியம் பற்றி நடிகர் சிம்பு மிக உருக்கமான அறிக்கை வெளியீடு!

Kesavan Madumathy

Tamannah Bhatia tested positive for COVID 19, admitted to private hospital in Hyderabad

Penbugs