Coronavirus

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா..!!

தமிழகத்தில் இன்று மட்டும் 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்தது.

டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 190 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது.

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 110 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள்.கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் தேவைப்பட்டால் பரிசோதனை நடத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார் .

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் 15 மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

Related posts

COVID19 in Trichy: Patient recovers, gets a heartwarming sendoff

Penbugs

ஏஐசிடிஇயின் பெயரில் போலி மின்னஞ்சல் : துணைவேந்தர் சூரப்பா அறிவிப்பு

Penbugs

மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்

Penbugs

Borna Coric tested positive for COVID19

Penbugs

Now you can order food through Instagram

Penbugs

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

Penbugs

Former Pakistan batter Taufeeq Umar tests positive for coronavirus

Penbugs

COVID-19: Lockdown extended till June 30 in containment zones

Penbugs

தமிழகத்தில் இன்று 6334 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 5000 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

Fans can enter the taping of Friends reunion special, here’s how!

Penbugs