Coronavirus

மதுரையில் ஊரடங்கு புதன்கிழமை அதிகாலை முதல் அமல்!

24ஆம் தேதி அதிகாலை முதல் 30ஆம் தேதி இரவு வரை மதுரையில் முழுஊரடங்கு

மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் பகுதிகளில் 7 நாட்கள் முழுஊரடங்கு

முழுஊரடங்கு காலத்தில், ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை

அத்தியாவசிய கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 வரை மட்டுமே திறந்திருக்கும்

அத்தியாவசிய பொருட்கள் வாங்குவோர், 1 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள கடைகளில் பொருட்களை வாங்க வேண்டும்

வரும் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தளர்வுகள் அற்ற முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்

முழுஊரடங்கு காலகட்டத்தில் தேநீர் கடைகளுக்கு அனுமதி இல்லை

உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி.

Related posts

21 day lockdown: Pornhub records 95% increase in Traffic from India

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2,865 பேர் பாதிப்பு …!

Penbugs

டாஸ்மாக் நாளை திறப்பு!

Penbugs

England set to postponed India tour: Reports

Penbugs

கோயம்பேடு காய்கறி சந்தை வருகிற 28-ம் தேதி திறப்பு

Penbugs

தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து

Penbugs

BCCI to donate 51 crores to PM CARES fund

Penbugs

Watch: 100YO COVID survivor gets warm welcome from neighbours

Penbugs

எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம்

Penbugs

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

Trump to ban Chinese airlines from flying to US

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4894 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs