Coronavirus

தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து

Experts committee recommends extended lockdown for TN

தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவில்லை.

இந்த நிலையில் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related posts

சென்னையில் ஆக.18 முதல் டாஸ்மாக் திறப்பு

Penbugs

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்

Kesavan Madumathy

COVID patient recovers via plasma therapy

Penbugs

Dr.Pratap C.Reddy’s message on the occasion of 73rd Independence Day

Penbugs

10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு

Kesavan Madumathy

மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டத்தில் முதலமைச்சர் உரை

Penbugs

ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; 125 குடும்பங்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தல்

Penbugs

ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்களை பணி அமர்த்த முதலமைச்சர் உத்தரவு!

Penbugs

Actor Danny Masterson charged with rapes of three women

Penbugs

ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள்

Penbugs

ஊரடங்கை மே 7-ம் தேதி வரை நீட்டித்து தெலுங்கானா அரசு உத்தரவு

Penbugs

81-year-old Sikh provides food for 2 million on Maharashtra highway

Penbugs

Leave a Comment