Editorial News

திருக்குறளுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி

திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

அண்மையில் லடாக் சென்ற பிரதமர் மோடி, இந்திய வீரர்கள் மத்தியில் உரையாற்றியபோது, மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே ஏமம் படைக்கு என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார்.

இந்த உரை மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில், அதுகுறித்து தமிழில் வெளியான கட்டுரை ஒன்றை மேற்கோள் காட்டி, ட்விட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும்.

தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனடைவர் என நம்புவதாக, தமிழிலும், ஆங்கிலத்திலும் மோடி ட்வீட் செய்துள்ளார்.

Related posts

He wasn’t going to let me speak anyway: Kasturi eats during debate with Arnab

Penbugs

COVID19: Kerala CM Pinarayi Vijayan confirms community spread

Penbugs

உலக சைக்கிள் தினத்தில் ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் நிறுவனம்…!

Kesavan Madumathy

Corona in US: Amazon to hire 1 lakh workers as online orders surge

Lakshmi Muthiah

Report: Kim Jong Un orders people to hand over pet dogs to meat industry for food

Penbugs

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதித்ததை மறுபரிசீலனை செய்ய‌ டாஸ்மாக் சங்கம் கோரிக்கை

Penbugs

ஏப்ரல் 29ல் வெளியாகும் ஓப்போ ‘ஏ92’ – 6 கேமராக்கள்.. 5ஜி நெட்வொர்க்

Penbugs

Teacher arrested for raping 9YO girl

Penbugs

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடக்கம்

Penbugs

ஜூம் செயலி : உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை …!

Penbugs

சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு தலைவர்கள் பெயர் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!

Penbugs

2020 Tokyo Olympics: Indian Quotas earned complete list

Penbugs

Leave a Comment