Editorial News

சென்னை காவல்துறையின் புதிய திட்டம் அறிமுகம்

சென்னை பெருநகர காவல்துறையில் இரவுப் பணியில் இருக்கும் அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு எண்களை சமூக வலைதலங்களில் வெளியிடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை பணியில் இருக்கும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள், தொடர்பு எண்கள் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் எளிதில் காவல்துறையினரை தொடர்பு கொள்ளலாம் என்றும் இரவு நேர குற்றச் செயல்கள் குறையும் வாய்ப்புள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

Azharuddin meets with an accident

Penbugs

விவேக் எங்கும் சென்றுவிடவில்லை: நடிகர் வடிவேலு

Penbugs

ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.2500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு

Penbugs

சர்ச்சையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம்

Penbugs

விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Penbugs

டிஜிட்டல் டிரைவிங் லைசன்ஸ், இ-ஆர்சி புக் இனி சட்டப்படி செல்லும்

Penbugs

AR Rahman is accused by Income Tax dept of routing income to his foundation

Lakshmi Muthiah

Timeline of Former CM J Jayalalithaa’s letter to PM against NEET

Penbugs

Syed Mushtaq Ali T20 Trophy | BRD vs GUJ | Elite Group C | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

Paris City Hall fined for having too many women in top jobs

Penbugs

Gmail, Google Drive, Google Docs, Other Google Services Down Globally

Penbugs

The ever run-hungry Devdutt Padikkal

Penbugs

Leave a Comment