Editorial News

சென்னை காவல்துறையின் புதிய திட்டம் அறிமுகம்

சென்னை பெருநகர காவல்துறையில் இரவுப் பணியில் இருக்கும் அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு எண்களை சமூக வலைதலங்களில் வெளியிடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை பணியில் இருக்கும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள், தொடர்பு எண்கள் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் எளிதில் காவல்துறையினரை தொடர்பு கொள்ளலாம் என்றும் இரவு நேர குற்றச் செயல்கள் குறையும் வாய்ப்புள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

IPL player reports corruption approach, Board begin investigation

Penbugs

In Pictures: Bayern Munich wins champions league title

Penbugs

Losing a child means carrying an unbearable grief: Meghan Markle

Penbugs

Bigg Boss Tamil 4, Day 51, Written Updates

Lakshmi Muthiah

PM Modi, CM Edappadi condole actor Vivekh’s demise

Penbugs

REPORTS: Ishant Sharma suffers back injury, likely to miss a few matches

Penbugs

TN Government to provide free sanitary napkins to women in urban areas

Penbugs

Pakistan Police blames woman for gang rape, faces backlash

Penbugs

35 கி.மீ தூரத்தை சில நிமிடங்களில் கடந்த மனித இதயம்..!

Penbugs

The pain was so consistent: Justin Bieber opens up about being suicidal

Penbugs

US woman in TN fights off rape, slashes culprit with knife

Penbugs

கோயம்பேட்டில் ஐந்து ரூபாய்க்கு தானியங்கி கருவியில் முகக்கவசம் விற்பனை

Penbugs

Leave a Comment