Editorial News

சென்னை காவல்துறையின் புதிய திட்டம் அறிமுகம்

சென்னை பெருநகர காவல்துறையில் இரவுப் பணியில் இருக்கும் அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு எண்களை சமூக வலைதலங்களில் வெளியிடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை பணியில் இருக்கும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள், தொடர்பு எண்கள் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் எளிதில் காவல்துறையினரை தொடர்பு கொள்ளலாம் என்றும் இரவு நேர குற்றச் செயல்கள் குறையும் வாய்ப்புள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

Ritika Phogat, cousin of Geeta Phogat dies

Penbugs

பிரபல சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமார் காலமானார்

Penbugs

Maradona refused to cut football shaped cake: Vijayan

Penbugs

Liberia declares rape a national emergency

Penbugs

கோயம்பேட்டில் ஐந்து ரூபாய்க்கு தானியங்கி கருவியில் முகக்கவசம் விற்பனை

Penbugs

Meerut woman who ran away from home to avoid marriage returns as PCS officer after years

Penbugs

Pakistan tour of New Zealand | 2nd T20I | NZ vs PAK | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

Penbugs

இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து-முதலமைச்சர்.

Kesavan Madumathy

Paava Kadhaigal Netflix: A strong attempt to document the sickening sides of society

Lakshmi Muthiah

வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நிறைவு

Penbugs

Official trailer of Soorarai Pottru is here

Penbugs

Leave a Comment