Coronavirus

தமிழகத்தில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 1,087 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,64,450ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 421 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 9 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,582ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மருத்துவமனையில் 6,690 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related posts

Deadline for Aadhar-Pan card linking extended

Penbugs

தமிழகத்தில் இன்று 5742 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

Penbugs

More than 130 people from UK has reached India without COVID19 Tests

Penbugs

தமிழகத்தில் இன்று மேலும் 5441 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

Breaking: PM Modi to address nation on April 14

Penbugs

TN: 2 districts color-code vehicle to limit traffic

Penbugs

Bengaluru: 103 test COVID19 positive after a party

Penbugs

After donating to FEFSI, Sivakarthikeyan donates 25 Lakhs to CM relief fund

Penbugs

Ben Stokes dethrones Jason Holder as top-ranked Test all-rounder

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,214 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Varalaxmi Sarathkumar distributes food to 1600 migrant workers

Penbugs

Leave a Comment