Coronavirus

தமிழகத்தில் இன்று 1,289- பேருக்கு கொரோனா தொற்று

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,289- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 66 ஆயிரத்து 982- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து இன்று 668- பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும் 466-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பை கண்டறிய இன்று 75,288- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

Related posts

கொரோனா: வீடு வீடாக கணக்கெடுக்க உத்தரவு!

Kesavan Madumathy

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

Trump cuts ties with WHO over COVID19 response

Penbugs

COVID19 in Trichy: Patient recovers, gets a heartwarming sendoff

Penbugs

Pregnancy kit, condoms, hand wash: Here is what India ordering on Dunzo

Penbugs

“கொரோனாவை கட்டுப்படுத்தும் கால அளவு இறைவனுக்குத்தான் தெரியும்!” – முதல்வர் பழனிசாமி

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 5603 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: Karnataka students climb hill for internet for online classes

Penbugs

SRK announces series of initiatives to help people against coronavirus

Penbugs

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து ; தமிழக அரசு

Penbugs

Moeen Ali tested positive for COVID19

Penbugs

Day 2, ENG v WI: Holder’s six puts visitors on top

Penbugs

Leave a Comment