Coronavirus Editorial News Editorial News

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கும்,மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து

பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு அனுமதி

வரும் 7ஆம் தேதி மாவட்டங்களுக்கு இடையேயும் பொதுப்போக்குவரத்து தொடங்கும்

வரும் 7ஆம் தேதி முதல், மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி

வரும் 7ஆம் தேதி முதல் மாநிலத்திற்குள் பயணிகள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி

பொதுப்போக்குவரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மாநிலம் முழுவதும் பேருந்து போக்குவரத்தில் இயல்பு நிலை திரும்புகிறது

அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதி

5 மாதங்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்துகளின் போக்குவரத்து தொடங்குகிறது

மாவட்டங்களுக்குள் மட்டும் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்டங்களுக்கு இடையேயும் அனுமதி

Related posts

Reports: Lockdown to be extended for two weeks

Penbugs

Maradona refused to cut football shaped cake: Vijayan

Penbugs

மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

Penbugs

மறைந்த எம்பி வசந்தகுமாரின் மகன் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம்

Penbugs

Tamil Nadu: People conduct march to protest against CAA

Penbugs

Actor Shaam booked for gambling

Penbugs

Frances Tiafoe tests positive for Covid-19

Penbugs

Fearing COVID19, officials dump dead man in garbage van; suspended

Penbugs

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது

Kesavan Madumathy

சென்னை காசிமேடு துறைமுகத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Kesavan Madumathy

Josh Hazlewood, the modern day robot

Penbugs

Donald Trump reacts to Ayushmann’s Shubh Mangal Zyada Saavdhan

Penbugs

Leave a Comment