Coronavirus

சென்னையில் முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.200 அபராதம்

சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பிறப்பித்துள்ள வழிமுறைகளை மீறுபவர்களிடமிருந்து பின்வரும் அட்டவணையின் படி அபராதத் தொகை வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி அறிவிப்பின்படி இனி

  • சென்னையில் மாஸ்க் முழுமையாக அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்
  • பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதம்
  • கொரோனா குவாரன்டைன் விதியை மீறினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்.
  • சென்னையில் பொது இடங்களில் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காவிடில் ரூ. 500 அபராதம்
  • வணிக வளாகங்கள், சலூன்கள், ஜிம் உள்ளிட்ட இடங்களில் விதிகளை பின்பற்றாவிடில் ரூ. 5000 அபராதம் வசூலிக்கப்படும்.
  • இரண்டு முறைக்கு மேல் கொரோனா விதிகளை மீறினால் கடை, நிறுவனம், அலுவலகத்திற்கு சீல் வைக்கப்படும்.

என்றும் பொதுமக்களும் , கடை வியாபாரிகளும்‌ சென்னை மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தருமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே‌ நாளில் 217666 பேருக்கு தடுப்பூசி

Kesavan Madumathy

Viral : Minister Sellur Raju addresses masks as napkins

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4910 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள்

Penbugs

Coronavirus pandemic: UNICEF says India will see highest number of births, China next

Penbugs

COVID19: Aishwarya Rai Bachchan taken to hospital

Penbugs

மோடி நல்லவா் என்று கூறினால் ரேஷன் பொருள் கிடையாது: காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் சா்ச்சை

Penbugs

Chennai police file FIR on Varadharajan for spreading ‘false news’

Penbugs

இந்தியாவிலேயே 5,00,000 RT-PCR பரிசோதனைகள் செய்த முதல் மாநகரம் சென்னை

Penbugs

COVID-19: Lockdown extended till June 30 in containment zones

Penbugs

4.90 லட்சம் கிலோ மருத்துவ கழிவுகள் அகற்றி அழிப்பு – மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

Penbugs

Leave a Comment