Coronavirus

தமிழகத்தில் இன்று 5492 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,492 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்.

இதுவரை 4,91,971 பேர் நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 46,495 ஆனது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

சென்னையில் 982 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மேலும் 16 பேர் உயிரிழப்பு.

மொத்த பாதிப்பு 1,56,625 ஆக உயர்வு.

நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9,871 ஆக உள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழப்பு.

மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,871 ஆக உயர்வு.

Related posts

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா…!

Penbugs

தமிழகத்தில் இன்று 5859 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் சந்திப்பு

Penbugs

Frances Tiafoe tests positive for Covid-19

Penbugs

சவுரவ் கங்குலி தன்னை வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

Kesavan Madumathy

ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்களை பணி அமர்த்த முதலமைச்சர் உத்தரவு!

Penbugs

கடந்த 24 மணி நேரத்தில் 4163 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தனர்

Kesavan Madumathy

Lockdown 4.0: Sports complexes, stadia to be opened | New Guidelines

Penbugs

Lockdown means no sanitary napkins for Government school kids

Penbugs

இன்று ஒரே நாளில் 5295 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

New Zealand discharges last COVID19 patient; no new cases in 5 days

Penbugs

COVID19: Sonu Sood takes responsibility of three orphan children

Penbugs

Leave a Comment