Coronavirus Editorial News

இந்திய நிறுவனங்களை வாங்க சீனா முயற்சி: மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

இந்திய பெரு நிறுவனங்களை வாங்க சீனா முயற்சிப்பதையடுத்து மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்திய பெருநிறுவனங்களை வாங்கி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா முயற்சிக்கிறது. கடந்த மார்ச்சில் இந்தியாவின் எச்டிஎப்சி நிறுவனத்தின் 1.01 சதவீத பங்குகளை, சீனாவின் மத்திய வங்கி வாங்கியது.

சீனாவின் இந்நடவடிக்கைகளை அடுத்து மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, இந்திய நிறுவனங்களின் பங்குகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்யவேண்டுமெனில், மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த கட்டுப்பாட்டால், சீனாவின் திட்டத்தை இந்தியா முறியடித்துள்ளது.

Related posts

தமிழகம் முழுவதும் 703 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் – தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

சாத்தான்குளம் ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிக்கு அரசு பணி

Penbugs

We’ll just have to wait and watch: Sania Mirza on return of Tennis

Penbugs

Sad that I’m protesting same thing my grandma did 50 years ago: Coco Gauff

Penbugs

தமிழகத்தில் இன்று 6129 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம் என‌ அரசு அறிவிப்பு

Kesavan Madumathy

Tamannah Bhatia tested positive for COVID 19, admitted to private hospital in Hyderabad

Penbugs

World No. 2 Simona Halep to skip US Open

Penbugs

COVID19: Anushka Sharma-Virat Kohli donates to PM CARES Fund

Penbugs

வீரமரணமடைந்த ராணுவ வீரரின் உடலை கண்ணீருடன் தோளில் சுமந்து சென்று சத்தீஸ்கர் முதல்வர் …!

Kesavan Madumathy

ஒடிசாவில் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்த தங்க மனிதன்

Penbugs

தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா தொற்று இல்லா கேரளம்

Penbugs