Coronavirus

ஐ.டி நிறுவனங்கள் 10 சதவிகிதம் ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி

சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஏற்கனவே பல பணிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் சென்று, அதிகபட்சம் 10 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் சோப்பை பயன்படுத்தி கை கழுவவதையும், வெளியிடங்களல் முக கவசம் அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியையும் கடைபிடித்து அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

திறக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள்.. மத்திய அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகள்..!

Kesavan Madumathy

Sohail Tanvir tested positive for COVID19

Penbugs

Alia Bhatt tested positive for COVID19

Penbugs

மே 1 முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி

Kesavan Madumathy

Novak Djokovic tested positive for Coronavirus

Penbugs

சென்னை, செங்கல்பட்டு நீங்கலாக தமிழகத்தில் மால்கள் திறப்பு.! Chennai, Chenagalpattu neengalaaga thamizhagaththil maalgal thirappu

Penbugs

Katrina Kaif helps 100 background dancers to get back on feet

Penbugs

COVID19: TNSDC partners with Coursera to train 50000 unemployed youths

Penbugs

ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Penbugs

கொரோனா பாதிப்பு காப்பீடு திட்டத்தில் கட்டண நிலவரம் …!

Penbugs

Russia to register world’s 1st COVID19 vaccine in a few days: Putin

Penbugs

தமிழகத்தில் இன்று 6047 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Leave a Comment