அண்மையில் அண்ணாத்த படக்குழுவை சேர்ந்த சில பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
படக்குழுவை சேர்ந்தவர்களுக்கு கொரோனா உறுதியானதால் ரஜினி தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்
தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த ரஜினிக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதால் ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதி
இரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருப்பதாகவும், தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை தகவல்.
ரஜினிகாந்துக்கு கொரோனா இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு.