Coronavirus

மதுரையில் ஊரடங்கு புதன்கிழமை அதிகாலை முதல் அமல்!

24ஆம் தேதி அதிகாலை முதல் 30ஆம் தேதி இரவு வரை மதுரையில் முழுஊரடங்கு

மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் பகுதிகளில் 7 நாட்கள் முழுஊரடங்கு

முழுஊரடங்கு காலத்தில், ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை

அத்தியாவசிய கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 வரை மட்டுமே திறந்திருக்கும்

அத்தியாவசிய பொருட்கள் வாங்குவோர், 1 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள கடைகளில் பொருட்களை வாங்க வேண்டும்

வரும் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தளர்வுகள் அற்ற முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்

முழுஊரடங்கு காலகட்டத்தில் தேநீர் கடைகளுக்கு அனுமதி இல்லை

உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி.

Related posts

COVID19: Passenger from UK tested positive in Chennai

Penbugs

இன்று ஒரே நாளில் 5723 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் மதுபான விலை ரூ.20 வரை உயர்வு – டாஸ்மாக் அறிவிப்பு

Kesavan Madumathy

Floods: Arsenal, Pietersen prays for people of Assam

Penbugs

After donating to FEFSI, Sivakarthikeyan donates 25 Lakhs to CM relief fund

Penbugs

Karthik Dial Seytha Yenn- Nostalgic ride that we all needed to get through lockdown

Penbugs

Covid19 treatment: Patanjali launches coronil kit, claims 100% recovery

Penbugs

Spanish Princess Maria Teresa dies due to coronavirus

Penbugs

Qatar makes wearing masks outside mandatory, fine up to $50000

Penbugs

எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம்

Penbugs

தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் 90 சதவீதமாக அதிகரிப்பு

Penbugs

Sohail Tanvir tested positive for COVID19

Penbugs