Coronavirus

மதுரையில் ஊரடங்கு புதன்கிழமை அதிகாலை முதல் அமல்!

24ஆம் தேதி அதிகாலை முதல் 30ஆம் தேதி இரவு வரை மதுரையில் முழுஊரடங்கு

மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் பகுதிகளில் 7 நாட்கள் முழுஊரடங்கு

முழுஊரடங்கு காலத்தில், ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை

அத்தியாவசிய கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 வரை மட்டுமே திறந்திருக்கும்

அத்தியாவசிய பொருட்கள் வாங்குவோர், 1 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள கடைகளில் பொருட்களை வாங்க வேண்டும்

வரும் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தளர்வுகள் அற்ற முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்

முழுஊரடங்கு காலகட்டத்தில் தேநீர் கடைகளுக்கு அனுமதி இல்லை

உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி.

Related posts

I was pretty scared, much better than expected: Virat Kohli on 1st net session in Dubai

Penbugs

தமிழகத்தில் இன்று 5,554பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

Chhattisgarh CM orders suspend rape accused IAS officer

Penbugs

Yogi Babu helps small screen technicians

Penbugs

தமிழகத்தில் நாளை முதல் ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி!

Kesavan Madumathy

COVID 19 help: Jaydev Unadkat to contribute 10% of his IPL salary

Penbugs

தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

Kesavan Madumathy

ஏசி அல்லாத 200 ரயில்கள் வருகிற ஒன்றாம் தேதி முதல் இயக்கப்படும் – ரயில்வே அமைச்சர்

Kesavan Madumathy

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் மரணம்

Penbugs

Kasimedu fish market sees a massive crowd; could become a new cluster

Penbugs

Two weeks after losing her mother, Veda Krishnamurthy loses her sister to COVID-19

Penbugs

தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா

Penbugs