Coronavirus

மதுரையில் ஊரடங்கு புதன்கிழமை அதிகாலை முதல் அமல்!

24ஆம் தேதி அதிகாலை முதல் 30ஆம் தேதி இரவு வரை மதுரையில் முழுஊரடங்கு

மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் பகுதிகளில் 7 நாட்கள் முழுஊரடங்கு

முழுஊரடங்கு காலத்தில், ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை

அத்தியாவசிய கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 வரை மட்டுமே திறந்திருக்கும்

அத்தியாவசிய பொருட்கள் வாங்குவோர், 1 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள கடைகளில் பொருட்களை வாங்க வேண்டும்

வரும் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தளர்வுகள் அற்ற முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்

முழுஊரடங்கு காலகட்டத்தில் தேநீர் கடைகளுக்கு அனுமதி இல்லை

உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி.

Related posts

COVID19: Government says extension of lockdown is not true

Penbugs

தமிழ்நாட்டில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

ஊரடங்கு: அம்மா உணவகங்களில் இலவச உணவு

Penbugs

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

தமிழகத்தில் இன்று 5470 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

`முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம்!’ – ஹோம் மேட் மாஸ்க் அணிந்திருந்த பிரதமர் மோடி

Kesavan Madumathy

COVID19: Aishwarya Rai Bachchan taken to hospital

Penbugs

வரலாறு காணாத சரிவில் கச்சா எண்ணெய்

Penbugs

Shadab Khan, Haris Rauf, Haider Ali test positive for Corona ahead of England tour

Gomesh Shanmugavelayutham

இன்று தமிழகத்தில் 5768 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: Sonu Sood launches toll free number to help migrant workers reach home

Penbugs

ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு..!

Penbugs