Coronavirus

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,972 -பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 771-பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,03,696 ஆக உள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள COVID19 நோயாளிகளுக்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட் சாதனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் கேட்டு கொண்டுள்ளது.

இதனால் அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தொடர்பு கொள்ள முடியும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது .

Related posts

Unlock 3: Lockdown extended till AUG 31 in containment zones; new guidelines announced

Penbugs

தமிழகத்தில் இன்று 4403 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

SRK announces series of initiatives to help people against coronavirus

Penbugs

முகக்கவசம் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை – சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

Penbugs

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Penbugs

Three die at Corona ward in Kanyakumari; Ministry reasons underlying illness

Penbugs

Sonu Sood arranges buses to send 350 migrant workers home

Penbugs

ஆந்திரத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு…!

Penbugs

Qatar makes wearing masks outside mandatory, fine up to $50000

Penbugs

Farah Khan’s 12YO daughter raises Rs 1 Lakh by selling her sketches

Penbugs

9Min9PM: Fire breaks down at Ernavur garbage dump

Penbugs

Still no clarity on our next series: Poonam Yadav

Penbugs

Leave a Comment