Editorial News Editorial News

மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை தமிழக அரசு அறிவிப்பு

Experts committee recommends extended lockdown for TN

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து நாளைமுதல் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் வரத் தேவையில்லை எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாளைமுதல் அரசு அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டும் சுழற்சி முறையில் வரவேண்டும் எனத் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நாளைமுதல் 20ஆம் தேதி வரை மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் வர தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

BAA vs VID, Match 3, ECS Austria-Vienna-2021, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு

Penbugs

“I never wanted to be a CM”, Rajinikanth made it crystal clear

Penbugs

Tired of cyber bullying, Stardom wrestler Hana Kimura dies at 22

Penbugs

JEE and NEET entrance exams to be scheduled in July 2020

Penbugs

Blush!

Penbugs

Cologne Boxing World Cup: India end with 9 medals, including 3 Gold medals

Penbugs

Daughter with down syndrome graduate from top college, proud dad share news

Penbugs

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்

Kesavan Madumathy

டாஸ்மாக் மது விற்பனை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்படும் – தமிழக அரசு!

Kesavan Madumathy

TN recruits 530 doctors, to deploy 200 ambulances

Penbugs

மே 3-ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம்- தமிழக அரசு

Penbugs

Leave a Comment