Penbugs
CoronavirusEditorial News

டாஸ்மாக் மது விற்பனை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்படும் – தமிழக அரசு!

தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை மேலும் 2 மணிநேரம் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மது விற்பனை கடந்த 16ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கிய நிலையில் முதல் நாளில் 163 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையானது. நேற்று 133 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

மாநகர் நீங்கலாக சென்னை மண்டலத்தில் 5.6 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 32.5 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 34.8 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 29.6 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 30.6 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை மேலும் 2 மணிநேரம் நீட்டிக்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இருந்த மது விற்பனை தற்போது இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

Kesavan Madumathy

மூடப்பட்ட பள்ளி ; கடிதம் எழுதிய முதல்வர் எடப்பாடி

Penbugs

மதிப்பு கூட்டுவரி அதிகரிப்பு : உயரும் பெட்ரோல், டீசல் விலை

Penbugs

பெட்ரோல் மீதான வரியில் ₹3 குறைப்பு – முக ஸ்டாலின் உத்தரவு

Kesavan Madumathy

பூமி ஒன்று தான்…!

Dhinesh Kumar

புதிய கல்விக்கொள்கை மறைமுகமாக குலக்கல்வியை கொண்டு வரும் திட்டம் – திமுக தலைவர் ஸ்டாலின்

Penbugs

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நீதிமன்றம் கருத்து..!

Kesavan Madumathy

நேற்று ஒரே நாளில் ரூ.250.25 கோடிக்கு தமிழகத்தில் மதுவிற்பனை

Penbugs

தமிழ்நாட்டில் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்வு -டாஸ்மாக் அறிவிப்பு

Kesavan Madumathy

தமிழ்நாடு பட்ஜெட் 2021-22 முக்கிய அம்சங்கள்

Kesavan Madumathy

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.177 கோடிக்கு மதுபானம் வாங்கிய மது பிரியர்கள்

Penbugs

தமிழகத்தில் மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி..!

Penbugs