Editorial News

சாம்சங் ‘கேலக்ஸி ஏ31’ இந்தியாவில் வெளியீடு …!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ31 மாடல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா பொது முடக்கத்திற்குப் பின்னர் செல்போன்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. அதிலும் ஸ்மார்ட்போன்களுக்கு மவுசு கூடியுள்ளது. இதனால் அனைத்து நிறுவனங்களும் புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் சாம்சங் நிறுவனம் தங்கள் புதிய ஸ்மார்ட்போனான ‘கேலக்ஸி ஏ31’ மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்டது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் இதில் உள்ளது. அத்துடன் கூடுதலாக 512 ஜிபி வரை மைக்ரோ கார்டு பொருத்தி மெமரியை அதிகரித்துக்கொள்ள முடியும். இதன் பின்புறத்தில் 48 எம்பி மெயின் கேமராவுடன், 8 எம்பி துணைக்கேமரா வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 5 எம்பி கொண்ட இரண்டு சென்சார் லென்சுகள் உள்ளன.

இதுதவிர 20 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. சென்சார் பயோமெட்ரிக் ஃபிங்கர் பிரிண்ட் வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 15 வாட் வேகத்தில் ஜார்ஜ் செய்யக்கூடிய 5000 எம்ஏஹெச் திறன் கொண்ட பேட்டரி இருக்கிறது. கறுப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.21,999 ஆகும்.

Related posts

President appoints five new Governors; TN BJP chief Tamilisai gets Telangana

Penbugs

கேரள யானையைப் போல் வெடிவைத்த உணவால் படுகாயமடைந்த பசுமாடு

Kesavan Madumathy

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வாகனப் பதிவு அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம்

Penbugs

ஜூன் மாதத்தில் UPI மூலம் 1.34 பில்லியன் பரிமாற்றங்கள்: 2.62 லட்சம் கோடி ரூபாய் பணபரிவர்த்தனை

Penbugs

Facist Government?

Penbugs

அரசு பணிகளில் 27 சதவீதம் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Penbugs

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

Penbugs

Asia Games 2018: India’s mixed relay medal upgraded to Gold

Penbugs

TN State Government scraps classes 5, 8 Public exams

Penbugs

Donald Trump nominated for Nobel Peace Prize

Penbugs

15YO sets herself on fire after being filmed by youths while bathing

Penbugs