கொரோனா பரவல் புதிய கட்டுப்பாடு மற்றும் தளர்வுகள் அறிவிப்பு
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கடற்கரை பகுதிகளுக்கு சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் செல்ல தடை. வழிப்பாட்டு தலங்கள் இரவு 10மணி வரை செயல்பட அனுமதி. –தமிழக அரசு அறிவிப்பு...