வாட்ஸ்அப் செயலியில் பல்கலைக்கழக தேர்வு – பீகாரில் அசத்தல்
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக பீகார் மாநிலத்தில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்று மாணவர்களுக்கு நாளை வாட்ஸ்அப் மூலம் தேர்வுகளை நடத்தவிருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மே 3...