இன்று ஒரே நாளில் 28,745 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 15,83,504 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 34,285 பேருக்கு கொரோனா இருப்பது...
தமிழகத்தில் ஒரு வார காலத்துக்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கு திங்கள் கிழமை முதல் அமல் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மிக மிக அத்தியாவசிய தேவையான மருந்தகங்கள் போன்ற ஒரு சில கடைகள் மட்டுமே...
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்கப்படும் என்றும், அதில் ஆட்டோ டிரைவர்கள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் அளித்த பேட்டியில் ஊரடங்கு...
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 லட்சத்தை வழங்கினார். தேர்தலுக்குப் பிறகு மு.க.ஸ்டானினை முதல்முறையாக சந்தித்த ரஜினிகாந்த், முதல்வராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்....
தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து இன்று 20,905 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 13.39 லட்சமாக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 2 லட்சத்து 07,789...
அதிகரிக்கும் கொரோனா தொற்றினை கட்டுபடுத்த பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம். தமிழகம் முழுவதும் மருத்துவமனை வாயிலில் நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி...
Due to increasing cases of coronavirus, Tamil Nadu has imposed extreme lockdown. The restrictions will be from May 15th. Here are the changes- -Vegetable and...
தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு.நாளை முதல் டீக்கடைகள் இயங்க அனுமதி இல்லை. மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பாஸ் கட்டாயம் தமிழகத்தில் மே 16 மற்றும் 23ம் தேதி (ஞாயிறு) முழு ஊரடங்கு..! தமிழக...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 20037 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 31,892 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 15,31,377 ஆக...