தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு.
நாளை முதல் டீக்கடைகள் இயங்க அனுமதி இல்லை.
மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பாஸ் கட்டாயம்
தமிழகத்தில் மே 16 மற்றும் 23ம் தேதி (ஞாயிறு) முழு ஊரடங்கு..!
தமிழக ஊரடங்கு – கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு
E-Commerce நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறி, மளிகை போன்றவற்றை வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்கவும்; அதிக தூரம் பயணிக்க முற்படுபவர்கள் தடுக்கப்படுவார்கள்.