Chennai is a cricket-crazy place. Gully cricket runs in every single person’s blood. Literally, nothing can stop the Chennai people from playing cricket on Sunday...
தமிழகத்தில் இன்று 5859 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர் தமிழகத்தில் மேலும் 5870 பேருக்கு கொரோனா தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 61 பேர் பலி சென்னையில் இன்று 965 பேருக்கு கொரோனா...
தமிழகத்தில், வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்கு வரத்து துவங்குகிறது. இதனையடுத்து பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. நெறிமுறையின்படி அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் மொத்தம்...
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் தனி நபர்கள், நிறுவனங்களுக்கு 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையிலான அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்....
தமிழகத்தில் இன்று 6334 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். தமிழ்நாட்டில் இன்று 5976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 79 பேர் உயிரிழப்பு சென்னையில் இன்று 992...
தமிழகத்தில் இன்று 6110 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். தமிழ்நாட்டில் இன்று 5892 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 92 பேர் உயிரிழப்பு சென்னையில் இன்று 968...
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 76.98 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 37,69,524 பேரில் 29,01,908 பேர்...
தமிழகத்தில் இன்று 5891 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். தமிழ்நாட்டில் இன்று 5990 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேர் உயிரிழப்பு சென்னையில் இன்று 1025...
இன்று ஒரே நாளில் 6,031 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,74,172 ஆக அதிகரித்தது. தமிழ்நாட்டில் இன்று 5928 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று...
தமிழகம் முழுவதும் 160 நாட்களுக்குப் பின்னர் மாவட்டத்திற்குள்ளான பொதுப்போக்குவரத்து தொடங்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்துகள் சுகாதார நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தன. கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் 5 மாதங்களுக்குப் பின்னர்...