இனி மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் தனி நபர்கள், நிறுவனங்களுக்கு 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையிலான அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்....