தமிழகத்தில் இன்று 5,633 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர் தமிழ்நாட்டில் இன்று 5871 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னையில் இன்று 993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி சென்னையில் 6ஆவது நாளாக...
தமிழகத்தில் இன்று 6005 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர் தமிழ்நாட்டில் இன்று 5834 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,08,649 ஆக உயர்வு. தமிழகத்தில் கொரோனா...
கொரோனா பாதிப்பு காரணமாக இந்தாண்டு டிசம்பர் வரை பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். பல மாநிலங்களில் தற்போது கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில்,...
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். நாடெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க மத்திய, மாநில...
Amid the rising of coronavirus cases, Russia will register the first vaccine for coronavirus in a few days, says president Vladimir Putin. Putin wrote on...
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 6037 பேர் குணமடைந்தனர் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் – 2,44,675 தமிழகத்தில் புதிதாக 5914 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி சென்னையில் மேலும்...
தமிழகத்தில் இன்று 6020 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 2,38,638. தமிழ்நாட்டில் இன்று 5994 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,96,901ஆக...
தமிழ்நாடு முழுவதும், இன்று ஒருநாள், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஜூலை மாதத்தை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்திலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும், தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி, நள்ளிரவு முதல்,...
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த கொரோனா நோயாளிகளில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் முதல் கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டடுள்ளது. கொரோனா வார்டாக...