India will be celebrating the Independence Day on August 15th and there will be celebrations, guard of honor despite the corona virus lock-down. More than...
தமிழகத்தில் இன்று 5,043 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர் சென்னையில் பாதிப்பு குறைந்தது சென்னையில் இன்று 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி சென்னையில் 2ஆவது நாளாக 1000க்கும் கீழ் பாதிப்பு குறைந்துள்ளது....
சென்னையில் பாதிப்பு குறைந்தது சென்னையில் இன்று 984 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி தமிழ்நாட்டில் இன்று 5880 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 119 பேர் உயிரிழப்பு தமிழகத்தில்...
தமிழகத்தில் இன்று 6,272 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 2,21,087 தமிழ்நாட்டில் இன்று 5684 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110...
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் சகோதரி பானுமதி கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம்...
தமிழகத்தில் இன்று 6,031 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர் தமிழகத்தில் மேலும் 5175 பேருக்கு கொரோனா தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 112 பேர் பலி சென்னையில் இன்று 1044 பேருக்கு கொரோனா...
தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் தனியார் உடற்பயிற்சி கூடங்கள் இயங்குவதற்கு அனுமதியளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள்...
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அமைச்சர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்ந்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும்...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,501 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனர் இதுவரை நோய்த்தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,08,784 ஆக உயர்வு. தமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா உறுதி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு...
ஆகஸ்ட் 15-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக ராஜ்பவன் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும்...