கண் தானம் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
கண் தானத்தை ஊக்குவிக்கும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண் தானம் செய்வதாக கூறியுள்ளார். கண்தானம் செய்ய விரும்புவோருக்கு உதவிடும் இணையதளத்தையும் அவர் துவக்கி வைத்தார். இறப்புக்குப் பிறகு கண்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்கும்...