கடன் முழுவதையும் செலுத்துகிறேன்; வழக்குகளை கைவிடுங்கள்: விஜய் மல்லையா!
இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக கடுமையாக போராடி வரும் விஜய் மல்லையா, தான் வாங்கிய மொத்தக் கடனையும் திருப்பி செலுத்தி விடுகிறேன், என் மீதான வழக்குகளை கைவிடுங்கள் என்று இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்....