அரசு பணிகளில் 27 சதவீதம் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் ஓபிசி பிரிவினர் பெற்று...
இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தன்முதலில் எம்ஜிஆர் 1987-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி வழங்கப்பட்டு வந்த நிதி உதவித்தொகையை...
Tamil Nadu government has announced Rs 1000 relief measure for close to 13 lakh differently abled people in the state. Chief Minister Edappadi Palaniswami announced...
இந்திய வீரர்கள் 3 பேர் வீர மரணம் லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் படைகள் திரும்பபெறப்படும் செயல்முறையின் போது இந்திய...
The Tamil Nadu government has instructed the revenue department officials to stop issuing income certificates for Economically Weaker Sections. This comes as an important policy...
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம் தமிழகத்தின் புதிய சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாகியுள்ள நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம் சுகாதாரத்துறை செயலாளர் பீலா...
சேலம் மாநகரில் 441 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மற்றும் இரண்டடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். புதிய சேவை திட்டத்தின் கீழ் சேலம் மாநகரின் போக்குவரத்து நெரிசலைக்...
ஊர்களின் பெயரை, தமிழ் உச்சரிப்பில் இருப்பதுபோல், ஆங்கிலத்திலும் மாற்றலாம்’ என்று அரசுக்கு, தமிழ் வளர்ச்சித்துறை பரிந்துரைத்துள்ளது. சில ஊர் மற்றும் வீதிகளின் பெயர்கள், தமிழில் ஒன்றாகவும், ஆங்கிலத்தில் வேறாகவும் இருக்கும். இந்த வித்தியாசம் காரணமாக,...
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க முடியுமா என்பது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக...