Penbugs

Tag : tngovt

Editorial News

தமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது..!

Penbugs
இந்தியாவில் கரோனா தொற்றில் 50 பேருடன் 8- வது இடத்தில் இருந்த தமிழகம், இரண்டு நாட்களில் கிடுகிடுவென உயர்ந்ததால் 411 பேருடன் 2-வது இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் கரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக...
Editorial News

சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு .

Penbugs
ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் இறைச்சி கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது ஆனால் தற்போது வீணாண வதந்திகளை தவிர்க்க இறைச்சி கடைகளை மூடுமாறு சென்னை மாநகராட்சி தற்போது அறிவுறுத்தியுள்ளது . அதன்படி நாளை முதல்...
Editorial News

கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன், பிரதமர் இன்று ஆலோசனை…!

Penbugs
இந்தியாவில் கொரோனா தொற்று பரவிவிடாதபடி நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் மட்டும் கொரோனா பரவல் சற்று அதிகமாக காணப்படுகிறது. எனவே இதுகுறித்து அந்தந்த மாநிலங்களுடன் ஆலோசனை நடத்த ஏற்பாடுகளை செய்யும்படி பிரதமர்...
Editorial News

அரசு பள்ளிகளை தற்காலிக கொரோனோ தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்ற தமிழக அரசு முடிவு!

Penbugs
தமிழகத்தில் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனோ நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் கொரோனோ நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்புள்ள நபர்களை தனிமைப்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. அவ்வாறு தனிமைபடுத்தப்பட்டவர்களை...
Editorial News

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடக்கம்

Penbugs
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கியது. ரூ.1000-த்துடன் ஏப்ரல் மாதத்துக்கான ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் பணியும் நடைபெறுகிறது. ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த டோக்கன் மூலம் கொரோனா நிவாரணம்...
Editorial News

கொரோனா வைரஸ் ; தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு ‌…!

Penbugs
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவிப்பு அறிவுரைகளை கடைபிடிக்க தவறினால் 6 மாத சிறை (அ) அபராதம் (அ) 6 மாத சிறை + அபராதம்…!...
Editorial News

நாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு…!

Kesavan Madumathy
#144 விதிமுறைகள் …! அரசு தனியார் பேருந்து மற்றும் வாடகை கார்கள் இயங்காது…! தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் அனைத்து மாவட்ட எல்லைகள் மூடப்படும் ….! பால், காய்கறி, மளிகை, இறைச்சி...