Editorial News

சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு .

ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் இறைச்சி கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது ஆனால் தற்போது வீணாண வதந்திகளை தவிர்க்க இறைச்சி கடைகளை மூடுமாறு சென்னை மாநகராட்சி தற்போது அறிவுறுத்தியுள்ளது .

அதன்படி நாளை முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை இறைச்சிக்கடைகள் மூடப்பட வேண்டும் அவ்வாறு மூடப்படாத கடைகள் சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது…!

Related posts

Many WhatsApp number details available on normal Google search

Penbugs

No Rail Travel: Indian Railways cancel train services in the wake of COVID-19

Lakshmi Muthiah

ஊரடங்கு நேரத்தில் சிறார் ஆபாசப்படம் பார்ப்போர் அதிகரிப்பு: கூடுதல் டிஜிபி ரவி எச்சரிக்கை

Penbugs

TN reports 1st case of Corona Virus, patient admitted in Chennai

Penbugs

திறக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள்.. மத்திய அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகள்..!

Kesavan Madumathy

Trump suspends H-1B, H-4 visas till year end

Penbugs

COVID-19: Milk will not be sold after 9 am in TN

Penbugs

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து – அனைவரும் தேர்ச்சி – முதல்வர் அறிவிப்பு!

Kesavan Madumathy

Vishnu Vishal and Jwala Gutta are engaged

Penbugs

India elected non-permanent member of UN Security Council

Penbugs

கொரோனா சிகிச்சை அரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விவேக்

Penbugs

ரயில்களில் இரவு நேரங்களில் செல்போன், லேப்டாப் சார்ஜ் போடத் தடை

Kesavan Madumathy