Coronavirus Editorial News

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதித்ததை மறுபரிசீலனை செய்ய‌ டாஸ்மாக் சங்கம் கோரிக்கை

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதித்ததை மறுபரிசீலனை செய்ய‌ டாஸ்மாக் சங்கம் கோரிக்கை :

தமிழகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தவிர மற்ற இடங்களில் மதுபானக் கடைகளை மே-7-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு நேற்று அனுமதியளித்தது.

இந்நிலையில் டாஸ்மாக் சம்மளேனம் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டள்ளது ;

அதில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு இருக்கும் போக்குவரத்து நெருக்கடி , சமூக விலகல் பின்பற்ற இயலாத கட்டட அமைப்பு , காவல்துறைக்கு ஏற்படும் பணிச்சுமை , சுகாதார குறைபாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது ‌‌.

Related posts

ஜூலை 31 வரை அரசு மற்றும் தனியார் பொது பேருந்து சேவை கிடையாது – தமிழக அரசு!

Kesavan Madumathy

Why not a complete lockdown for Chennai alone: Madras High Court asks TN Govt

Penbugs

தமிழ்நாட்டில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 5603 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

கோயம்பேடு காய்கறி சந்தை வருகிற 28-ம் தேதி திறப்பு

Penbugs

சென்னையில் மண்டலவாரியாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை

Penbugs

Growth achieved by Larsen & Toubro in a challenging year

Penbugs

Liberia declares rape a national emergency

Penbugs

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு

Penbugs

TN recruits 530 doctors, to deploy 200 ambulances

Penbugs

Video: Nurses beat Haryana doctor for sexual harassment

Penbugs