Coronavirus Editorial News

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதித்ததை மறுபரிசீலனை செய்ய‌ டாஸ்மாக் சங்கம் கோரிக்கை

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதித்ததை மறுபரிசீலனை செய்ய‌ டாஸ்மாக் சங்கம் கோரிக்கை :

தமிழகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தவிர மற்ற இடங்களில் மதுபானக் கடைகளை மே-7-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு நேற்று அனுமதியளித்தது.

இந்நிலையில் டாஸ்மாக் சம்மளேனம் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டள்ளது ;

அதில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு இருக்கும் போக்குவரத்து நெருக்கடி , சமூக விலகல் பின்பற்ற இயலாத கட்டட அமைப்பு , காவல்துறைக்கு ஏற்படும் பணிச்சுமை , சுகாதார குறைபாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது ‌‌.

Related posts

தமிழகத்தில் இன்று 5558 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Man arrested for spreading fake news on Facebook

Penbugs

Telangana locals dedicate temple to Sonu Sood

Penbugs

கேரள யானையைப் போல் வெடிவைத்த உணவால் படுகாயமடைந்த பசுமாடு

Kesavan Madumathy

Historic Ayodhya case verdict on November 9th, 10 30 am

Penbugs

நவம்பர் 16-ம் தேதி முதல் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

Oldman brings note, pen and peeks through classroom to learn something daily!

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1458 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

Penbugs

10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு

Kesavan Madumathy

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 6504 பேர் இன்று டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6019 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs