Coronavirus Editorial News

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதித்ததை மறுபரிசீலனை செய்ய‌ டாஸ்மாக் சங்கம் கோரிக்கை

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதித்ததை மறுபரிசீலனை செய்ய‌ டாஸ்மாக் சங்கம் கோரிக்கை :

தமிழகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தவிர மற்ற இடங்களில் மதுபானக் கடைகளை மே-7-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு நேற்று அனுமதியளித்தது.

இந்நிலையில் டாஸ்மாக் சம்மளேனம் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டள்ளது ;

அதில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு இருக்கும் போக்குவரத்து நெருக்கடி , சமூக விலகல் பின்பற்ற இயலாத கட்டட அமைப்பு , காவல்துறைக்கு ஏற்படும் பணிச்சுமை , சுகாதார குறைபாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது ‌‌.

Related posts

Saxophone wizard Kadri Gopalnath passes away

Penbugs

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடக்கம்

Penbugs

Oldman brings note, pen and peeks through classroom to learn something daily!

Penbugs

மதிப்பு கூட்டுவரி அதிகரிப்பு : உயரும் பெட்ரோல், டீசல் விலை

Penbugs

VIL offers a unified Vodafone RED experience to all postpaid customers

Penbugs

தமிழ்நாட்டில் இன்று மேலும் 600 பேருக்கு கொரோனா உறுதி!

Penbugs

Racism is in cricket too: Chris Gayle

Penbugs

COVID19: NDMA announces National Lockdown extension till May 31

Penbugs

புதிய கல்விக் கொள்கையில் எந்தவித பாகுபாடும் கிடையாது : பிரதமர் மோடி

Penbugs

Making of Smriti Mandhana

Penbugs

15YO sets herself on fire after being filmed by youths while bathing

Penbugs

Chennai: Ignoring Corona scare, 5000 gather to protest against CAA

Penbugs